நாங்க எவ்வளவு கஷ்டப்பட்டிருப்போம் என இப்போ தெரியுதா? பேரவையில் பிடிஆரை கிண்டலடித்த துரைமுருகன்…

சென்னை:  நிதி கேட்கும்போது நாங்க எவ்வளவு கஷ்டப்பட்டிருப்போம் என இப்போ தெரியுதா?   என சட்டப்பேரவையில் அமைச்சர் பிடிஆரை, மூத்த அமைச்சர் துரைமுருகன்  கிண்டலடித்தார். இதனால் அவையில் சிரிப்பலை எழுந்தது. சட்டப்பேரவையின் மானிய கோரிக்கூட்டத்தொடரின் கடைசி நாள் அமர்வு இன்று நடைபெற்றது. இன்று காலை அவை தொடங்கியதும், முதலில் நடைபெற்ற கேள்வி நேர விவாதத்தின்போது பேசிய கீழ்ப்பெண்ணாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கு.பிச்சாண்டியின் கேள்விக்கு பதில் அளித்த தகவல் தொழில் நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பிடிஆர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.