Maamannan: சமூக நீதியை ஓங்கிப் பேசிய மாமன்னன் வெளியாகி ஒருவருசம் ஆச்சா.. ரசிகர்கள் கொண்டாட்டம்!

சென்னை: தமிழ் சினிமாவில் மிகவும் சொற்பமான இயக்குநர்கள் மட்டுமே தங்களது படங்கள் மூலம் சமூக நீதி கருத்துக்களை பேசுகின்றனர். அவர்களில் ஒருவர் இயக்குநர் மாரி செல்வராஜ். இவர் இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக பணியாற்றி இயக்குநர் ரஞ்சித்தின் முதல் தயாரிப்பு படமான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். தனது அறிமுக படத்திலேயே

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.