வெம்பக்கோட்டை அகழாய்வு : 200க்கும் மேல் பழங்கால பொருட்கள் கண்டெடுப்பு

விருதுநகர் விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெறும் 3ஆ,ம் கட்ட அகழாய்வில் 200க்கும் மேல் பழங்காலப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுளன தற்போது விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் 3-ம் கட்ட அகழ்வாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை இந்த அகழாய்வில் 200க்கும் அதிகமான பழங்காலப் பொருட்கல் கண்டெடுக்கபட்டுள்ளன குறிப்பாக இந்த அகழாய்வில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சங்கு வளையல் மற்றும் கழுத்தில் அணியும் சுடு மண்ணால் ஆன பதக்கம் உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றைத் தவிர கண்ணாடி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.