தமிழக மீனவர்கள் 25 பேருடன் 4 படகுகளையும் பறிமுதல் செய்தது இலங்கை கடற்படை! மீனவர்கள் அதிர்ச்சி…

சென்னை:  வங்கக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 25 பேரையும், அவர்களுடைய 4 படகுகளையும் இலங்ககை கடற்படை பறிமுதல் செய்துள்ளது. இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியம் தமிழக மீனவர்களிடையே பேரதிர்ச்சியை எற்படுத்தி உள்ளது. கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து வருவது வாடிக்கையாகி வருகிறது. இதை தடுக்க பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படாத நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.