கனமழை காரணமாக நீலகிரி, கோவைக்கு ஆரஞ்ச் அலர்ட்

கோவை வானிலை ஆய்வு மைய, கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீபத்தில்தொடங்கிய தென்மேற்கு பருவ மழை காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நீலகிரி,கோவை போன்ற மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதைத் தொடா்ந்து, அங்கு பல்வேறு இடங்களில் கடந்த வாரம் முதல் கனமழை பெய்து வருகிறது. எனவே நீலகிரி, கோவை உள்ளிட்ட 2 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.