பரணி செய்த தரமான சம்பம்.. முதல் ஆளாக கைதானது யார் தெரியுமா? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா, இந்த சீரியலில் பரணி தர்மகர்த்தாவாக பதவி ஏற்க செல்கிறார். அப்போது, சௌந்தரபாண்டி வரமுடியாது என்று சொல்ல, அவரை ஷண்முகம் வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி விடுகிறார். இதையடுத்து, சௌந்தரபாண்டியனுக்கு அப்போ உடம்பு சரி இல்லை என்று சொல்ல,

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.