தலைநிமிருது மயிலாடுதுறை.. நேரா கிளம்பி வந்துட்டாரு கலெக்டர்.. வியந்து போன மக்கள்.. இப்படியுமா? சபாஷ்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதியின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் மாவட்ட மக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 2023-ம் ஆண்டு, கலெக்டராக பொறுப்பேற்றவர் ஏ.பி.மகாபாரதி.. பொறுப்பேற்ற நாளிலிருந்தே, மாவட்டத்திற்கு தேவையான அனைத்துவிதமான வளர்ச்சி திட்டங்களையும் சிறப்பாக செய்து வருகிறார். நெஞ்சுவலி: இந்நிலையில், கடந்த 26-ம் தேதி அலுவலகத்தில்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.