இலங்கை கைதுக்கு எதிராக ஜூலை 5ம் தேதி ரயில் மறியல் போராட்டம்! மீனவர்கள் அறிவிப்பு!

சென்னை: தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து வரும் அதை கண்டித்து, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்கள், வரும் 5ந்தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். எல்லையை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால்  தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். அத்துடன் மீனவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்படுகிறது.  இதுதொடர்பாக பலமுறை இரு நாட்டு மீனவர்களிடையே பேச்சுவார்த்தை நடந்தும் எந்தவொரு முடிவும் எட்டப்பட வில்லை. மேலும் தமிழ்நாடு அரசு எப்போதும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.