எனது கருத்துக்களை அவையில் இருந்து நீக்கியது ஜனநாயகத்துக்கு எதிரானது! சபாநாயகருக்கு ராகுல் கடிதம்

டெல்லி: மக்களவையில் தான் பேசிய  கருத்துக்களை நீக்கியது ஜனநாயகத்துக்கு எதிரானது, அதை  மீண்டும் சேர்க்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர்  ராகுல் காந்தி சபாநயகருக்கு கடிதம் எழுதி உள்ளார். “பிரதமர் மோடியின் உலகில் உண்மையை அழிக்கலாம். அதனை மூடி மறைக்கலாம். ஆனால், எதார்த்த உலகில் அப்படி அல்ல. உண்மையை ஒருபோதும் அழிக்க முடியாது என்றும் விமர்சித்துள்ளார். பாராளுமன்றத்தில்  குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து பேசிய எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி, இந்துக்கள் வன்முறையாளர்கள் என கூறினார். அவரது […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.