நம்பிக்கை துரோகி, கரையான், 2026 சட்டமன்ற தேர்தலையும் புறக்கணிப்பாரா? எடப்பாடியை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை

சென்னை: விக்கிரவாண்டியை போல 2026 சட்டமன்ற தேர்தலையும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி புறக்கணிப்பாரா? என்றும் எடப்பாடி ஒரு நம்பிக்கை துரோகி என்றும் எனவும், மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்தார். அதிமுக பாஜக இடையே முட்டல் மோதல் தீவிரமடைந்து வருகிறது. இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் வசை பாடி வருகின்றனர். நடைபெற்ற முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக பல இடங்களில் இரண்டாவது இடித்து பிடித்துள்ளதை சுட்டிக்காட்டி, அதிமுகவை அண்ணாமலை மட்டம் தட்டி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.