வெம்பக்கோட்டையில் நாயக்கர் கால செப்புக்காசு கண்டெடுப்பு

விருதுநகர் விருதுநகர் மாவட்டம் வெம்பகோட்டையில் நடைபெறும் அகழாய்வில் நாயக்கர் கால செப்புக்காசு கண்டெடுக்கப்பட்டுப்ள்ளது. தற்போது விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே விஜய கரிசல்குளத்தில் கடந்த 5 ஆயிரம் ஆண்டு நுண் கற்காலத்தை அறியும் வகையில் வைப்பாற்றின் வடகரையில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறன. இங்கு ஏற்கனவே நடைபெற்ற இரண்டு கட்ட அகழாய்வில் 7914 தொல்லியல் பொருட்கள் கிடைத்தன. மூன்றாம் கட்ட அகழாய்வு பணியை கடந்த ஜூன் மாதம் 18ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் காணொளி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.