ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த இன்று சென்னை வருகிறார் பிஎஸ்பி தேசிய தலைவர் மாயாவதி….

சென்னை: தமிழ்நாடு பிஎஸ்பி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில்,  அவரது உடலுக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி இன்று மாலை  சென்னை வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த வழக்குரைஞா் ஆம்ஸ்ட்ராங்  பெரம்பூா் வேணுகோபால சுவாமி கோயில் தெருவில் புதிதாக கட்டப்படும் அவரது வீட்டைப் பாா்வையிட  மாலை 6.40 மணியளவில் காரில் சென்றாா். காா் அந்த வீட்டின் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.