இது லிஸ்ட்லயே இல்லையே.. பொத்தி பொத்தி செல்லமா வளர்த்து.. கடைசியில் அந்த \"எருமை\" செய்த வேலையை பாருங்க

கான்பூர்: வித்தியாசமான வழக்கு ஒன்று போலீஸ் ஸ்டேஷன் வந்துள்ளது.. அதைவிட வித்தியாசமான முறையில் இந்த வழக்கில் தீர்வு காணப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ளது அஸ்கரன்பூர் என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் நந்தலால் சரோஜ்.. இவர் ஒரு விவசாயி ஆவார். எனவே சொந்தமாக மாடுகளை வளர்த்து வருகிறார். மாடுகள்: இந்த மாடுகள் மேய்ச்சலுக்கு சென்றாலும்,
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.