கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சாவு: கேரளாவில் பதுங்கி இருந்த கள்ளசாராய வியாபாரி கைது

சென்னை: 65 பேரை பலிகொண்ட கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுக்கு காரணமாக கள்ளச்சாராயம் விற்பனை செய்த கள்ளச்சாராய வியாபாரி கேரளாவில் பதுங்கி இருந்த நிலையில், அவரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கடந்த மாதம் 18-ந் தேதி மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்த 200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இதில் 65 பேர் உயிரிழந்த நிலையில், 15 பேர் கண் பாதிக்கப்பட்டது. மேலும் 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றனர்.  இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.