சீன அரசின் பொருத்து வீடுகள் அமைப்பதற்கான பொருட்கள் கிளிநொச்சி மாவட்டத்தை வந்தடைவு

வடக்கு கிழக்கு மாகாணங்களில் சீன அரசாங்கத்தின் உதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ள பொருத்து வீட்டுத்திட்டத்தின் வீடுகள் அமைப்பதற்காக பொருட்கள் கிளிநொச்சி மாவட்டத்தை நேற்று (07) வந்தடைந்தன.

எட்டு பார ஊர்திகளில் பொருத்து வீடுகளுக்கான பொருட்கள் கிளிநொச்சி மாவட்டத்தாற்று  கொண்டு வரப்பட்டுள்ளன.

குறித்த பொருத்து வீடுகளைக் கொண்ட பார ஊர்திகளை கடற்றொழில் அமைச்சரும், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.