ஹஜ் பயணத்தில் மொத்தம் 1300 பேர் பலியான சோகம்! எங்கு தவறு நடந்தது? சவுதி அதிகாரிகள் விளக்கம்

ரியாத்: சவுதி அரேபியாவில் ஹஜ் புனித யாத்திரை மேற்கொண்டவர்களில் 1300க்கும் அதிகமானோர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், இந்த சம்பவம் எப்படி நடந்தது? எங்கு தவறு நடந்தது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹஜ் புனித பயணம் என்பது ஒவ்வொரு இஸ்லாமியரின் கடமையாக இருக்கிறது. வாழ்நாளில் ஒரு முறையாவது ஹஜ் பயணம் மேற்கொண்டு விட
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.