திமுக ஆட்சியில் விக்கிரவாண்டி தொகுதி முன்னேற்றம் கண்டுள்ளது! முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை…

சென்னை: திமுக ஆட்சியில் விக்கிரவாண்டி தொகுதி முன்னேற்றம் கண்டுள்ளது  என  முதலமைச்சர்  அறிக்கை வெளியிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்திலும், விக்கிரவாண்டி தொகுதியிலும் கடந்த 3 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்களை பட்டியலிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,  கூறி இருப்பதாவது; முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் 63 ஆயிரத்து 168 மாணவர்களும், விக்கிரவாண்டியில் 10,651 மாணவர்களும் சூடான, சுவையான சிற்றுண்டி உட்கொண்டு கல்வியைத் தொடர்கின்றனர். முதல்வரின் முகவரி திட்டத்தில் 1 லட்சத்து 27 ஆயிரத்து 223 […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.