கனமழையால் மும்பையில் 50 விமானங்கள் ரத்து

மும்பை தற்போது மும்பையில் பெய்து வரும் கனமழையால் 50 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வழக்கமாக மகாராஷ்டிராவில் ஜூன் மாதம் 2-வது வாரத்தில் மழைக்காலம் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு ஜூன் மாத தொடக்கத்திலேயே மழைக்காலம் தொடங்கியது. மும்பை பெருநகர பகுதிகளை சுற்றியுள்ள மாவட்டங்களில் பெரிய அளவில் மழை பெய்யவில்லை. இதனால் மும்பை, தானே நகர்களுக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் மட்டம் தொடர்ந்து சரிந்தது. எனவே குடிநீர் பற்றாக்குறையை தடுக்க நகர் பகுதிகளில் குடிநீர் வினியோக அளவு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.