பள்ளிக் குழந்தைகள் கடத்தல்! அல்லோலப்பட்ட செங்கல்பட்டு! கடைசியில் நடந்த ட்விஸ்ட்..கண்ணை மறைத்த பாசம்..!

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே பள்ளிக்கு சென்ற மாணவர்கள் கடத்தப்பட்டதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே இருவரும் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கணவனை பிரிந்து வசித்து தாய் ஆர்த்தி தனது ‘நண்பருடன்’ சேர்ந்து தனது குழந்தைகளை அழைத்துச் சென்றதாகவும், அவர்களிடம் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. செங்கல்பட்டு அடுத்த ஒழலூர் பகுதியைச் சேர்ந்தவர்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.