121பேர் உயிரிழந்த ஹத்ராஸ் சம்பவத்துக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே பொறுப்பு – பின்னணியில் சதி? சிறப்பு புலனாய்வு குழு தகவல்…

லக்னோ: உ.பி., மாநிலம் ஹாத்ரஸில் நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்திய அரசின் சிறப்பு புலனாய்வு குழு, 300 பக்கங்கள் கொண்ட அறிக்கையை மாநில அரசிடம் தாக்கல் செய்துள்ளது. அதில், இந்த  விவகாரத்தின் பின்னணியில் மிகப்பெரிய சதி இருக்க வாய்ப்பு இருப்பதாக அச்சம் தெரிவித்துள்ளதுடன், இந்த சோகத்துக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே பொறுப்பு என்றும் குறிப்பிட்டுள்ளது. கடந்த 2ம் தேதி  உ.பி.,யின் ஹாத்ரஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் என்ற கிராமத்தில்  சுராஜ்பால் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.