சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்தில் இரு தொழிலாளிகள் பலி!

Firecracker Factory Explosion : விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள காளையார்குறிச்சியில் இன்று காலையில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.