ரஷ்ய அதிபர் புதின் –  மோடி பேச்சு வார்த்தை

மாஸ்கோ பிரதமர் மோடி – ரஷ்ய அதிபர் புதின் இடையே பேச்சு வார்த்தை நடந்துள்ளது. நீண்டகாலமாக இந்தியாவும், ரஷியாவும் நட்புறவு கொண்ட நாடாக உள்ளன. இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஆண்டு தோறும் உச்சி மாநாடு நடக்கிறது. இரு நாட்டுத் தலைவர்களும் பங்கேற்று இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தி உறவுகளை பலப்படுத்தி வருகிறார்கள். இன்று இந்தியா – ரஷியா இடையிலான, 22வது வருடாந்திர உச்சி மாநாடு, ரஷியா தலைநகர் மாஸ்கோவில் நடைபெறுகிறது. மாநாட்டில் பங்கேற்க, டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.