பிரதமர் மோடிக்கு நாட்டின் உயரிய விருதை அளித்து கவுரப்படுத்திய ரஷ்யா.. புதின் என்ன செய்தார் பாருங்க

மாஸ்கோ: ரஷ்யாவின் உயரிய சிவிலியன் விருது என அழைக்கப்படும் ஆர்டர் ஆப் செயிண்ட் ஆன்ட்ரூ தி அப்போஸ்தலர் விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. ரஷ்யா- இந்தியா இடையேயான உறவை மேம்படுத்த மோடியின் அளபறிய பங்களிப்பிற்காக வழங்கப்பட்டது. இந்த விருதினை மோடிக்கு புதின் அணிவித்து கவுரவித்தார். இந்தியா – ரஷ்யா இடையே நீண்ட காலமாக நல்லுறவு உள்ளது. நெருங்கிய
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.