கூலிப்படையின் தலைநகராக சென்னை மாறி உள்ளது – அண்ணாமலை குற்றச்சாட்டு

14 நாட்களில் தமிழகத்தில் 134 கொலைகள் நடைபெற்று உள்ளது. தமிழகம் தற்பொழுது  அபாயகரமான சூழலில் உள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.