அரசுப் பள்ளி செயல்படும் நேரத்தை மாற்றிய புதுச்சேரி அரசு

புதுச்சேரி அரசுப் பள்ளி செயல்படும் நேரத்தை புதுச்சேரி அர்சு மாற்றியுள்ளது. தற்போது புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளிகள் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 3:45 மணி வரை நடைபெற்று வருகிறது. இங்கு சிபிஎஸ்இ பாடத்திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதால் அரசுப் பள்ளிகளிள் செயல்படும் நேரங்களை மாற்றி கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி, பள்ளி முதல்வர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதாவது காலை 9 மணிக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு மதியம் 12. 25 மணிக்கு உணவு இடைவேளை விடப்படுகிறது. பிறகு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.