மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 4,521 கன அடியாக அதிகரிப்பு! குடிநீருக்காக 1,000 கன அடி திறப்பு!

மேட்டூர்: காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் கனமழை வெளுத்தெடுப்பதால் காவிரி நதிநீர் கரை புரண்டோடுகிறது. கர்நாடகா அணைகளில் இருந்தும் காவிரி நீர் திறக்கப்படுவதால் ஒகேனக்கல்லில் வெள்ளம் ஆர்ப்பரிக்கிறது. இதனால் மேட்டூர் அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 4,521 ஆக அதிகரித்துள்ளது, கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்திருக்கிறது. இதனால் காவிரி நதியில்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.