828 மாணவர்களுக்கு எச்ஐவி பாதிப்பு- 47 பேர் பலி- உண்மை..ஆனால் நடந்தது இதுதான்-திரிபுரா அரசு விளக்கம்!

அகர்தலா: திரிபுரா மாநிலத்தில் 828 மாணவர்களுக்கு எய்ட்ஸ் எனப்படும் எச்.ஐ.வி. பாதிப்பு உண்மைதான் என்றும் 47 பேர் மாணவர்கள் பலியாகி இருப்பதும் உண்மைதான் என்றும் அம்மாநில அரசின் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையம் உறுதி செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை அனைத்துமே 2007-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரையிலான 17 ஆண்டு காலத்திற்கானவை எனவும் அந்த
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.