சிசிடிவியில் உள்ளவர்கள் தான் சரண்டரானவர்களா? இயக்குனர் அமீர் சரமாரி கேள்வி!

ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் சிசிடிவியில் உள்ளவர்கள் தான் சரண்டரானவர்களா? இதை எளிதில் கண்டுபிடித்து விடலாம். யாரும் மறைத்து விட முடியாது என இயக்குனர் அமீர் பேட்டி அளித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.