கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 66ஆக உயர்வு…

புதுச்சேரி: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் சிகிச்சையில் உள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கடந்த மாதம் 18ந்தேதி,  சில நாட்களுக்கு முன்பு கண்ணுக்குட்டி என்பவர்  விற்பனை செய்த  கள்ளச்சாராயம் அருந்திய இரு நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 5 பெண்கள் உட்பட 66 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும், 12 பேருக்கு கண்பார்வை முழுமையாக பறிபோய் உள்ளது. ஆபத்தான நிலையில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், புதுச்சேரி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.