இங்கு தலித் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லையா? எல்லாமே அரசியல்.. அமீர் பேச்சு!

சென்னை: கள்ளச்சாராய மரணமாக இருக்கட்டும், பட்டியல் இனத் தலைவர் படுகொலையாக இருக்கட்டும் அவற்றை தவிர்த்து இருக்க வேண்டும். ஆனாலும், இதற்காக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது என்று சொல்லிவிட முடியாது. தனிபட்டமுறையில் தலித்தின் தலைவர்கள் பாதுகாக்கப்படவில்லை, மற்ற தலைவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது,இதன் பின் ஒரு அரசியல் இருக்கிறது என்றார் அமீர். யோலோ திரைப்படத்திற்கான

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.