வலைதளங்களில் முதல்வர் குறித்து வதந்தி : ஒருவர் கைது

சென்னை தமிழக முதல்வர் குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியதாஅ ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வர்பில் நெட் என்பவர் திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே மடத்துக்குளத்தை அடுத்த ஜோத்தம்பட்டியைச் சேர்ந்தவர் ஆவார்.  நெசவுத்தொழில் செய்து வரும் இவர் தமிழக முதல்வர், சென்னை மாநகர ஆணையர் அருண், உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆகியோர் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறாகவும், ஆபாசமாகவும் வதந்திகளை பதிவிட்டுள்ளார். இவ்ர் “வெடிகுண்டு வைத்து பிரிவினைவாத, தீவிரவாத பிணங்களை கூவத்தில் எரிக்கும் படி இந்திய அரசு, ராணுவம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.