சென்னை செனை உயர்நீதிமன்றம் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் தொடர்பான அதிகாரிகலின் சொத்து விவரங்களை விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. தேசிய மனித ரிமை ஆணையம் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை முடித்து வைத்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். கடந்த 1ம் தேதி நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் செந்தில்குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது வழக்கில் […]