நாடகம் பார்த்த 30 பள்ளி மாணவர்களுக்கு தூக்கு தண்டனை.. வடகொரியா போட்ட உத்தரவு.. அதிரவைக்கும் காரணம்

சியோல்: தங்கள் சேர்ந்த நாடகங்களை பார்த்ததற்காக வடகொரியாவில், பள்ளி மாணவர்கள் 30 பேருக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டதாக தென்கொரிய செய்தி ஊடகம் தெரிவித்திருக்கிறது. வழக்கமாக வடகொரியாவில் கறாரான சட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருவதாகவும், இதனால் பொதுமக்கள் பலர் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் தென் கொரிய மற்றும் அமெரிக்க ஆதரவு செய்தி ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக தற்போது
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.