ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: சிபிசிஐடி விசாரணைக்கு பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் மீண்டும் ஆஜர்

சென்னை:  நாடாளுமன்ற தேர்தலின்போது, ஓடும் ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் குறித்த விசாரணைக்கு பாஜக சட்டமன்ற குழு தலைவரான நயினார் நாகேந்திரன்  இன்று மீண்டும்  விசாரணைக்கு ஆஜராகி உள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் இன்று (ஜூலை 16) காலை ஆஜரான  நயினார் நாகேந்திரனிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக  ஏற்கனவே தமிழக பாஜக அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், கோவர்தன், நயினார் நாகேந்திரனின் உதவியாளர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.