சென்னை: பெங்களூருவை சேர்ந்தவர் சஞ்சனா கல்ராணி, கன்னட சினிமாவில் முன்னனி நடிகையாக திகழ்ந்து வரும் இவர், நடிகை நிக்கி கல்ராணி இவரது சகோதரி ஆவார். இவர் போதை பொருள் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமினில் வெளியே வந்த இவரின், தலைமுடி மாதிரி ஆய்வு செய்யப்பட்டன. இதையடுத்து, சஞ்சனா கல்ராணி போதைப்பொருள் வாங்கியதாகவோ விநியோகித்ததாகவோ