வாழும் கைவினைப் பொக்கிஷம் விருது, பூம்புகார் மாநில விருதுகளை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை:  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வாழும் கைவினைப் பொக்கிஷம் விருது, பூம்புகார் மாநில விருதுகளுக்கு தேர்வு பெற்றவர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில்,  முதலமைச்சர் ஸ்டாலின், வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதுகளை 8 சிறந்த கைவினைஞர்களுக்கும், பூம்புகார் மாநில விருதுகளை 10 சிறந்த கைவினைஞர்களுக்கும்  வழங்கி சிறப்பித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.