50 ரூபாய் நோட்டைக் காட்டி ரூ. 3 லட்சம் அபேஸ் செய்த ஆசாமி பிடிபட்டார்…

சென்னையில் 50 ரூபாய் நோட்டைக் காட்டி ரூ. 3 லட்சம் அபேஸ் செய்த ஆந்திர ஆசாமியை போலீசார் கைது செய்துள்ளனர். ஆழ்வார்திருநகரைச் சேர்ந்த பாரதி என்பவர் ஜூலை 3 ம் தேதி வளசரவாக்கம் பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் ரூ. 3 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு பைக் பெட்ரோல் டேங்க் மீதுள்ள பையில் வைத்து வண்டியை ஒட்டிச் சென்றுள்ளார். வண்டியை வீட்டின் அருகில் நிறுத்திவிட்டு வாயில் கதவை திறக்க முற்பட்டபோது அவரைப் பின்தொடர்ந்த ஆசாமி ரோட்டில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.