தென்காசி: அதிமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்ட சசிகலா இன்று தென்காசி மாவட்டத்தில் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். அம்மாவின் வழி மக்கள் பயணத்தை தொடங்கும் அவருக்கு நேற்று மதுரையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதோடு, அவரை ஆதரித்து பல்வேறு பகுதிகளில் போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளது. இதனிடையே சசிகலாவின் பயணம் வெற்றிப் பயணமாக அமையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அவரது நிழலாகவே
Source Link