பட்ஜெட் கூட்டத்தொடர்: அனைத்துக் கட்சி தலைவர்களுக்கு மத்திய அரசு அழைப்பு..!

டெல்லி: நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 22ந்தேதி தொடங்க உள்ள நிலையில், நாடாளுமன்ற கட்சிகளின் தலைவர்களுக்கு மத்தியஅரசு அழைப்பு விடுத்துள்ளது. 18வது மக்களைக்கான தேர்தல் காரணமாக,   நடப்பு ( 2024-25)  நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது.  பின்னர் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்து, மூன்றாவது முறையாக பாஜக தலைமையிலான ஆட்சி பதவி ஏற்றுள்ளது. இதைத்தொடர்ந்து,   நடப்பு நிதி ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட் வரும் 23-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.  […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.