ராணிப்பேட்டை டூ ஆற்காடு.. பாலாறு பாலம் கிட்ட மட்டும் போயிடாதீங்க.. ஏன் தெரியுமா? சபாஷ் அறிவிப்பு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை – ஆற்காடு இடையேயான பாலாறு புதிய மேம்பாலம் பராமரிப்பு பணிகள் ஆரம்பமாகியிருக்கின்றன.. இதுகுறித்த அறிவிப்பு ஒன்றும் வெளியாகி உள்ளது. ராணிப்பேட்டை – ஆற்காடு இடையே உள்ளது, 65 ஆண்டுகள் பழமையானது பாலாறு மேம்பாலம்.. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கி கொண்டிருக்கிறது இந்த பாலாறு. கிருஷ்ணகிரி: சென்னையிலிருந்து வேலூர், கிருஷ்ணகிரி,
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.