கெஜ்ரிவால் இடைக்கால ஜாமீன் மனு : தீர்ப்பு ஒத்திவைப்பு

டெல்லி டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் கோரி கெஜ்ரிவால் அளித்த மனு மீதான தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது. அமலாக்கத்துறை டெல்லி  அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது தற்போது அவர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமலாக்கத்துறை பதிவு செய்த பணமோசடி வழக்கில் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 20ம் தேதி டெல்லி கீழமை நீதிமன்றம் வழங்கிய ஜாமீன் உத்தரவுக்கு டெல்லி ஐகோர்ட்டு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.