தமிழகத்துக்கு திறக்கப்படும் காவிர் நீர் அளவு அதிகரிப்பு

பெங்களூரு கர்நாடக அரசு கனமழை காரணமாக தமிழகத்துக்கு திறக்கப்படும் காவிரி நீர் அளவை அதிகரித்துள்ளது. கடந்த இரு வாரங்களாக கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிவதால் கர்நாடக அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. எனவே கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவை கர்நாடக அரசு அதிகரித்துள்ளது. கேஆர்எஸ் அணையின் மொத்த கொள்ளலாவான 124.80 அடியில் நீர்மட்டம் தற்போது 110.60 அடியாக உள்ளது. இந்த அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 36,675 […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.