நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 9 தமிழக மீனவர்கள் கைது.! இலங்கை கடற்படை அட்டூழியம்

ராமேஸ்வரம்: எல்லை தாண்டி மீன் பிடித்ததாகச் சொல்லி தமிழக மீனவர்களைக் கைது செய்யும் போக்கு தொடர்ந்து வருகிறது. இதற்கிடையே நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை இப்போது இலங்கை கடற்படை மீண்டும் கைது செய்துள்ளது. படகையும் சிறை பிடித்துள்ள இலங்கை கடற்படை அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் மீன்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.