மத்திய பட்ஜெட் 2024-25: 1.24 மணி நேரம் வாசித்து பட்ஜெட் உரையை நிறைவு செய்தார் நிர்மலா சீதாராமன்!

டெல்லி: 7வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்,. சுமார். 1.24 மணிநேரம்  பட்ஜெட் உரையை  வாசித்து நிறைவு செய்தார் . மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக அரசு 3வது முறையாக பதவி ஏற்ற நிலையில், மீண்டும் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்ட நிர்மலா சீத்தாராமன், இன்று 7வது மைறையாக மக்களவையில் 2024-25ஆம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். முன்னதாக, இன்று காலை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை அவரது இல்லத்தில் நேரில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.