பாதுகாப்பு கருதியே நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணிவரை குறைவான பேருந்துகள்! அமைச்சர் சிவசங்கர்

சென்னை: “பாதுகாப்பு கருதியே நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணிவரை குறைவான பேருந்துகள்  இயக்கப்படுகிறது. அதனால், பொதுமக்கள்  இரவு 12 மணிக்கு முன் பயணத்தை திட்டமிடுங்கள் என போக்குவரத்ததுறை அமைச்சர் சிவசங்கர் வேண்டுகோள் விடுத்தார். கடந்த சனிக்கிழமை (20ந்தேதி)  இரவு கிளாம்பாக்கம்  அன்று சென்னையில் இருந்து மற்ற ஊர்களுக்கு செல்ல சரிவர பேருந்துகள் இல்லை எனக்கூறி பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்த அரசு பேருந்துகளை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது சர்ச்சையை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.