நெஞ்சுவலி போயிந்தே: இரண்டே நாளில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் செந்தில் பாலாஜி

சென்னை: நெஞ்சுவலி காரணமாக அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உடல் நலம் குணமடைந்ததால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இரண்டே நாளில் அவரது நெஞ்சுவலி சரியானது வியப்பை ஏற்படுத்தி உள்ளது. சிறையில் உள்ள திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிமீது 22ந்தேதிகுற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இருந்த  நிலையில், அவருக்கு சிறையில் திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து ஓமந்தூரார் மருத்துவமனையில், முக்கவசத்துடன் அனுமதிக்கப்பட்ட  நிலையில், அவரது வழக்கும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.