நிபா வைரஸ் பரவல் : தமிழக கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பு

கோயம்புத்தூர்’ கேரளாவில் நிபா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதால் தமிழக கேரள எல்லையில் கண்காணிப்பு நடவடிக்கை தீவிரமாக்கப்பட்டுள்ளது. அண்மையில் கேரள மாநிலம் மலப்புரத்தில் நிபா வைரஸ் பாதிப்பால் 14 வயது சிறுவன் உயிரிழந்தான். அங்கு 60 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதால் கேரள சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். அப்போது சிறுவனுக்கு இணை நோய்கள் இருந்த நிலையில் திடீரென காய்ச்சல் வந்தது தெரியவந்தது. நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்ட மறுநாளே சிறுவன் உயிரிழந்துள்ளான். மத்திய அரசின் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.