ஒடிசா  ஆளுநர் மகனை கைது செய்யக் கோரி சட்டசபையில் அமளி

புவனேஸ்வர் ஒடிசா ஆளுநர் மகனை கைது செய்யக் கோரி ஒடிசா சட்டசபையில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். கடந்த 7 ஆம் தேதி ஒடிசா ஆளுநர் ரகுபர் தாசின் மகன் லலித் குமார் ராஜ்பவன் ஊழியர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இது ஒடிசாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒடிசா மாநிலத்தை ஆளும் பாஜக அரசு கவர்னர் மகனை காப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதுவரை ஆளுநர் மகன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கபடவில்லை கடந்த 22ம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.