அடேங்கப்பா.. ஜம்மு காஷ்மீரில் அப்படியே சரிந்த பயங்கரவாத செயல்கள்! தேர்தலுக்கு பாசிடிவ் சிக்னல்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில் பாதுகாப்புப்படை வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குததில் 4 வீரர்கள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், கடந்த 2018 தொடங்கி 2024 வரை ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத செயல்கள் குறைந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கமளித்திருக்கிறது. கடந்த 2019ம் ஆண்டு ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் ஜம்மு காஷ்மீரிலிருந்து
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.