சென்னை: கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டு வரும், ரயில் நிலைம், அடுத்த மார்ச் மாதத்துக்குள் (2025) பயன்பாட்டுக்கு வரும் என தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங், அரசு நிலத்தை கையகப்படுத்தி கொடுத்தால் உடனே பணி தொடங்கி விடும் என்றும் தெரிவித்துள்ளார். சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் பதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த பேருந்து நிலையத்திற்கு நகர்ப்புறங்களில் செல்ல போதுமான வசதிகள் இல்லை. மேலும் சில மணி நேரம் பயணிக்க […]